Thursday, September 12, 2013

"சீசரியன்" (cesarean)அறுவை சிகிச்சை என்று ஏன் சொல்கிறோம்?


"சீசரியன்" (cesarean)அறுவை சிகிச்சை என்று ஏன் சொல்கிறோம்? சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் (கி. மு. 100-இல் வாழ்ந்த ரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவராவார்). அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

No comments:

Post a Comment