Tuesday, September 10, 2013

இன்று ரிஷி பஞ்சமி! சப்தரிஷிகளையும் போற்றி வணங்க வேண்டிய திருநாள்.


அத்ரி, வசிஷ்டர், கச்யபர், கெளதமர், பரத்வாசர், விச்வாமித்ரர், ஜமதக்னி ஆகிய ஏழு முனிவர்களின் திருப்பெயர்களையும் மனத்தில் நினைத்து தியானித்து, குருவே சரணம் என்று அவர்களைப் பணிந்து வணங்கிட பதினாறு பேறுகளும் கிடைக்கும்

No comments:

Post a Comment