Friday, August 15, 2014

மூத்திர அடைப்பு

மூத்திர அடைப்பு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இதை சதையடைப்பு என்பர் சிலர் கல்லடைப்பு என்பர் சில மருத்துவர்கள் ஆங்கிலத்தில் Prostate enlargement என்பர்
இதர்க்கு மருந்து

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
வாழை மரத்தை வெட்டிய பிறகு பூமியிலுள்ள கிழங்கில் ஒர் பல்லம் வெட்டி மூடி வைத்தால் நீர் வரும். அந்தநீர் எடுத்து வடிகட்டி 3 அவுன்சில் வெத்திலைக்குப் போடும் சுண்ணாம்பு 5 கிராமம் அளவு கலக்கி தெளிவிருத்து வெங்கார பற்பத்தையும் ஆப்பசோடா ஓரு சிடிகையும் சேர்த்து உள்ளுக்கு கொடுக்கவும் இரண்டு மூன்று நாட்கள் காலை மாலை கொடுக்கவும் இரண்டு வேளைகளில் குணம் தரும்

குறிப்பு :
கடையில் விற்க்கும் வெங்காரம் 50 கிராம் வாங்கி ஓரு சட்டியிலிட்டு கீழே நெருப்பிட்டு சூடாக்க வெங்காரம் பொரிந்து பற்பமாகும் நன்றி திருசிற்றம்பலம்


---
காரிகாலன் சித்தமருத்துவர்----

No comments:

Post a Comment