Friday, August 15, 2014

தீராத வயிற்று நோய்கள் நீங்க

தீராத வயிற்று நோய்கள் நீங்க
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குழந்தைகள் வயிற்றுவலி வாயு ' குன்மம் முதலிய நோய்களால் கஷ்டப்பட்டால் மூன்று பெரிய மேஜைக் கரண்டி சத குப்பை மூன்று கரண்டி ரோஜா மொட்டு இரண்டையும் இடித்துக் 260 மி.லி.கொதிக்கிற தண்ணீர் விட்டுவைத்து மூன்று மணி நேரம் கழித்து வடிகட்டி ஒரு தரத்திற்கு இரண்டு தேக்கரண்டி வீதம் 15 மி.லி. கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க வயிற்றுவலி நின்று உடனே ஸுகமாகும் நன்றி திருசிற்றம்பலம்

No comments:

Post a Comment